புதன், 2 அக்டோபர், 2024

பரஸ்பர நிதித் திட்டங்கள் கால அளவினாலும், முதலீட்டுக் குறிக்கோள்களாலும் வேறுபடும்.இவைகளை மூன்று பெரும் பிரிவுகளாக நாம் பகுத்துக் கொள்ளலாம்.

1, எப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்பதைப் பொறுத்து

2, முதலீட்டாளர்களின் முதலீட்டை நிறுவனம் எப்படி முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்து.

3, நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதைப் பொறுத்து.



இதில் Open Ended Scheme என்பதில் முதலீட்டாளர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முதலீட்டைத் திரும்பப் பெறலாம். 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக